சைபர் குற்றங்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மையத்தை இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்கும் அமித் ஷா, சைபர் கு...
அருப்புகோட்டையில் பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, காவல்துறையினர் இனி பணியின் போது எப்போதும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அருப்புக்கோ...
பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், ஓசூரில் டெங்கு பரவல் தடுப்பு வழிமுறைகள் குறித்து செய்முறை விளக்கத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஓசூர் ...
குவைத் தீவிபத்தில் சிக்கி 7 தமிழர்கள் உயிரிழந்த நிலையில், கட்டடங்களில் தீப்பற்றும்போது அங்கிருப்போர் பதற்றமடையால் உடனடியாக செய்ய வேண்டியவை குறித்து தீத்தடுப்பு வல்லுநர்கள் விளக்கமளித்துள்ளனர்.
குவ...
பருவமழைக் காலங்களில் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை உதவியுடன் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
நிலத்தடி சுரங்கங்கள், சைஃபோன் குழாய்கள், நீர்ப்படு...
ஈரோடு மாவட்டம், புங்கம்பாடி பாறை வலசு அருகே தனது கணவர் ஏற்பாடு செய்த சுப நிகழ்ச்சியை நிறுத்த பெண் ஒருவர் காதலனுடன் சேர்ந்து நெருங்கிய உறவினரை கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளத...
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா - விடிய விடிய நடைபெற்ற கள்ளழகர் தசாவதார நிகழ்வில் பக்தர்கள் வழிபாடு
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் விடிய விடிய நடைபெற்ற தசாவதார நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம்...